566
மாமல்லபுரம் அருகே வடநெம்மேலியில் உள்ள இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம், கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற 1,807 கிராம் பாம்பு விஷத்தை விற்பனை செய்து 2½ கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக...

2742
ஈரானில், கடந்த நவம்பர் மாதம் முதல் 5,000க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஹிஜாப் சரியாக அணியாத இளம்பெண், நல்லொழுக்க போலீசாரால் காவல்நிலையத்தில் அட...

1872
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே 2 பேர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  சோழிப்பாளையத்தை  சேர்ந்த கட்டிட தொழிலாளிக...

4537
ஒரு வகையான பாம்பின் விஷத்தில் உள்ள மூலக்கூறு, கொரோனா வைரஸ் பல்கி பெருகுவதை கட்டப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். Jararacussu வகையிலான கட்டுவிரியன் பாம்பின் விஷத்தில் இ...

3582
கடிதத்தில் விஷம் தடவி கொலை செய்ய நடைபெற்ற முயற்சியில் துனீஷிய நாட்டு அதிபர் நூலிழையில் உயிர்தப்பினார். துனீசிய அதிபர் கைஸ் சையதுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று, அவரது உதவியாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளத...

1390979
செங்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, நல்ல பாம்பு கடித்து உயிருக்கு போராடி மீண்ட இளைஞர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த சொர்ணபூமி...

14323
எகிப்தில் பட்டப்படிப்பை பாதியில் விட்டு விட்டு, பாலைவனத்தில் தேள்களைப் பிடிக்கத் துவங்கிய இளங்கலை மாணவர், 25 வயதில் மருந்து நிறுவனத்தின் அதிபரானார். தேள்களின் விஷத்தால் தயாரிக்கப்படும் விஷமுறிவு ம...



BIG STORY